தமிழகத்தில் தை பொங்கல் பண்டிகை விடுமுறை போல, ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு முன்னனி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாகின.
மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கவாறு, அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமலூ திரைப்படங்கள் வெளியாகின. இதில் இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் எதிர் எதிர் நடிகர்களை வெகுவாக விமர்சித்து டிவிட்டரில் ஹேஸ் டேக் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதிரியான சண்டைகளில் இருந்து தெலுங்கு சினிமாவை காப்பாற்றுங்கள் என நடிகர் சித்தார்த் தனது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…