நிலமோசடி குறித்து நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட தாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலம் வாங்கி தருவதாக கூறி ₹2 கோடியே 70 லட்சத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மோசடி செய்த தாக நடிகர் சூரி காவல்துறையில் புகார் அளித்தார்.
ஆனால், நடிகர் சூரியின் குற்றச்சாட்டை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். இந்நிலையில் இப்புகார் தொடர்பாக இன்று நடிகர் சூரியிடம் அடையார் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக விசாரசணை மேற்கொண்டதாக தகவல்வெளியாகியுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…