நிலமோசடி குறித்து நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட தாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலம் வாங்கி தருவதாக கூறி ₹2 கோடியே 70 லட்சத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மோசடி செய்த தாக நடிகர் சூரி காவல்துறையில் புகார் அளித்தார்.
ஆனால், நடிகர் சூரியின் குற்றச்சாட்டை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். இந்நிலையில் இப்புகார் தொடர்பாக இன்று நடிகர் சூரியிடம் அடையார் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக விசாரசணை மேற்கொண்டதாக தகவல்வெளியாகியுள்ளது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…