மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவில் இணையவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை என கூறினார். மேலும் பேசிய அவர், தனக்கென்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…