சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரக்கூஓடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவிலும் தற்போது 4000 பேருக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரபல நடிகையாகிய கனிகா கபூருக்கு 5 முறை இந்த வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவருக்கு 6 வது முறையாக இந்த கொரோனா வைரஸ் தொற்று சாதனை செய்ததில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…