பிரபல முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில்ல முன்னணி நடிகையாக வலம்வருபவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பினார் .சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய உடன் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு களுக்காக தயாராகி வந்த நிலையில்இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன். இப்பொழுது நன்றாக இருக்கிறேன் நன்கு ஓய்வு எடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள், பாதுகாப்புடன் இருக்கவும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…