கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் மீண்டும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது, ரகுவரனின் மனைவி மற்றும் நடிகையான ரோகிணி தன்னைப் பற்றியும், மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் சமூக வலைத்தளத்தில் கிஷோர் கே சுவாமி அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரோகிணி புகார் அளித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…