கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் மீண்டும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது, ரகுவரனின் மனைவி மற்றும் நடிகையான ரோகிணி தன்னைப் பற்றியும், மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் சமூக வலைத்தளத்தில் கிஷோர் கே சுவாமி அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரோகிணி புகார் அளித்துள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…