கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன்.
நடிகை சிம்ரன் நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், 2003-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி இருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின், சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்திலும், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட, நெத்தி, கை கால்களில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், சிம்ரனுக்கு அடிபட்டுவிட்டதோ என திகைத்திருந்த வெளியில், அது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிந்தவுடன், ரசிகர்கள் மனநிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…