பிரியா பேனர்ஜி தமிழில் சித்திரம் பேசுதடி- 2 , தெலுங்கில் கிஸ், ஜோரு, அசுரா போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தற்போது மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் பிரியா பேனர்ஜி ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்து உள்ளார். பின்னர் ஒரு நபரிடம் இருந்து போன்வந்து உள்ளது. அப்போது பேசிய அவர் மதுக்கு பணம் தர வேண்டும் என்பதால் உங்களின் டெபிட் கார்ட் விவரங்களை சொல்லுங்கள் எனகேட்க , இதையடுத்து தனது டெபிட் கார்ட் விவரங்களை பிரியா பேனர்ஜி கூறியுள்ளார்.
பின்னர் அடுத்த சிறிது நிமிடங்களில் பிரியாவின் கணக்கிலிருந்து ரூ.22,000 எடுத்து உள்ளனர். இதைப்பார்த்து பிரியா அதிர்ச்சி அடைந்த உள்ளார்.பின்னர் மீண்டும் அதே நபர் போன் செய்து உங்கள் கணக்கில் இருந்து அதிகமாக பணம் எடுத்து உள்ளோம். எனவே உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்பி விடும் என கூறியுள்ளனர்.
அவர் சொன்ன படி பிரியா செய்ய மீண்டும் தனது கணக்கில் இருந்து மேலும் 12 ஆயிரம் பறிகொடுத்தார்.இதனால் அதிர்ச்சியான பிரியாகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பணம் வேறு கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய 2 மணி நேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…