அடேங்கப்பா .. நெத்திலி மீன்ல இவ்வளவு நன்மைகளா..?

Published by
பால முருகன்

நெத்திலி மீனை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும்Anchovy

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியவை மீன்கள் தான், மீன்கள் நம் உடலில் அதிகளவு சத்துக்கள் கொடுக்கிறது, மேலும் பார்வையை கூர்மையாக்குகிறது. இந்நிலையில் நெத்திலி மீன் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

நெத்திலி மீனில் ஊட்டச்சத்து அதிகளவில் காணப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறை நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால், உடலில் நிறைந்திருக்கும் கேட்ட கொழுப்புகள் குறையும், மேலும் இதய நோய் இருபவர்கள் நெத்திலி மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோயை குணப்படுத்தும்.

நெத்திலி மீனில் ப்ரோட்டின், வைட்டமின் E , வைட்டமின் A போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கிறது, 20கிராம் நெத்திலி மீனில் நமக்கு 2 நாட்கள் தேவையான மெக்னீசியம் இருக்கிறது, மேலும் நெத்திலி மீனில் 5% பாஸ்பிரஸ் உள்ளது.

மேலும் நெத்திலி மீனை சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும், மேலும் உடல் செல்லுக்கு முக்கிய தேவையான அயன் சத்து நெத்திலி மீனில் அதிகளவு இருக்கிறது இதனால் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெத்திலி மீனை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவுத்திறனை அதிகப்படுத்தும், மேலும் பார்வைத்திறன் அதிகமாகும்,

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago