பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆப்கன் தூதர் மகள் சித்திரவதைக்கு பின் விடுப்பு..!

Published by
murugan

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டார் எனவும் விடுவிக்கப்பதற்கு முன்பு கொடூரமாக தாக்கப்பட்டார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாகன் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று மாலை இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ஸீப் பேக்கரி அருகே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் சில்சிலா அலிகில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக  கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு வழக்குத் தொடருமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

46 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

5 hours ago