உடலுறவில் செய்த பின் கணவன்,மனைவி என்ன செய்ய வேண்டும் என்ன தெரியுமா?

Published by
கெளதம்

திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.இதுபோன்ற சூழலில் உடலுறவுக்கு பின்னர் அவர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

எல்லா வேலைகளையும் சிறப்பாக முடித்தபின் ஆண்களுக்கு பெண்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள். கணவன் மகிழ்ச்சியை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.இதுபோல்தான்
ஆண்கள் உடலுறவு முடிந்த பின் பெண்ணை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

எல்லாம் செய்த பிறகு மனைவி சமைக்க செல்லும்போது ஆண்களும் மனைவியுடன் சமையலறைக்குள் போகும்போது பெண்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். எல்லாம் செய்த பிறகு படுக்கையில் அமர்ந்து சாப்பிட உங்கள் மனைவியை கூப்பிடுங்கள். இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னால் கூட செய்யலாம்.

மேலும் படங்கள் பார்க்கலாம் அதிலும் உங்களுக்கு பிடித்த படம் அல்லது பாலுணர்வைத் தூண்டும் படம் இதை பார்ப்பது உடலுறவின் தொடக்கத்துக்கு வழி வகுக்கலாம். அதேபோல் உடலுறவுக்கு பின்னரும் நீங்கள் படம் பார்க்கலாம்.இருவரும் மகிழ்ச்சியாக பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒன்றாக அணைத்துக் கொண்டு பாருங்கள் இது உங்கள் பாசத்தை அதிகரிக்கும்.

ஒன்றாக தூங்கவும் உங்கள் காதலரின் மார்பில் தூங்குவது உங்கள் காதல் உறவுகளில் மிக அழகான உணர்வுகளில் ஒன்றாகும்.மேலும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஒன்றாக குளிக்கும் பழக்கம் உள்ளவரா அது நல்லது. இந்த சிலநிமிடக் குளியல் உங்களுக்குள் பல மணி நேர நெருக்கத்தை ஏற்படுத்தும்.

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

14 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

56 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago