உடலுறவில் செய்த பின் கணவன்,மனைவி என்ன செய்ய வேண்டும் என்ன தெரியுமா?

Published by
கெளதம்

திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.இதுபோன்ற சூழலில் உடலுறவுக்கு பின்னர் அவர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

எல்லா வேலைகளையும் சிறப்பாக முடித்தபின் ஆண்களுக்கு பெண்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருப்பார்கள். கணவன் மகிழ்ச்சியை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.இதுபோல்தான்
ஆண்கள் உடலுறவு முடிந்த பின் பெண்ணை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

எல்லாம் செய்த பிறகு மனைவி சமைக்க செல்லும்போது ஆண்களும் மனைவியுடன் சமையலறைக்குள் போகும்போது பெண்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். எல்லாம் செய்த பிறகு படுக்கையில் அமர்ந்து சாப்பிட உங்கள் மனைவியை கூப்பிடுங்கள். இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னால் கூட செய்யலாம்.

மேலும் படங்கள் பார்க்கலாம் அதிலும் உங்களுக்கு பிடித்த படம் அல்லது பாலுணர்வைத் தூண்டும் படம் இதை பார்ப்பது உடலுறவின் தொடக்கத்துக்கு வழி வகுக்கலாம். அதேபோல் உடலுறவுக்கு பின்னரும் நீங்கள் படம் பார்க்கலாம்.இருவரும் மகிழ்ச்சியாக பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒன்றாக அணைத்துக் கொண்டு பாருங்கள் இது உங்கள் பாசத்தை அதிகரிக்கும்.

ஒன்றாக தூங்கவும் உங்கள் காதலரின் மார்பில் தூங்குவது உங்கள் காதல் உறவுகளில் மிக அழகான உணர்வுகளில் ஒன்றாகும்.மேலும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஒன்றாக குளிக்கும் பழக்கம் உள்ளவரா அது நல்லது. இந்த சிலநிமிடக் குளியல் உங்களுக்குள் பல மணி நேர நெருக்கத்தை ஏற்படுத்தும்.

Recent Posts

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

25 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

4 hours ago