துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவதற்கு அக்டோபர் 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்க விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா நெகடிவ் மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்..
இந்நிலையில், செப்டம்பர் 2 தேதியிட்ட கொரோனா பாசிடிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி செப்டம்பர் 4 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஜெய்ப்பூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதனால், துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை தாற்காலியமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…