உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு.
உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர்.
கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா வைரஸிலிருந்து இறப்புகளின் விகிதத்தை முதன்முதலில் மதிப்பிட்டுள்ளது. இது உலகின் கொரோனாவுடன் தொடர்புடைய, ஒவ்வொரு நாட்டிற்கும் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகள் குறித்து வெளியான முதல் ஆய்வறிக்கையாகும்.
காற்று மாசுபாட்டிற்கும் கொரோனா இறப்புக்கும் இடையிலான நேரடி விளைவுகள் மற்றும் தொடர்புகள் குறித்தது அல்ல என்று இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காற்று மாசு[முட்டாள் பலருக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு சுகாதார நிலைமையை மோசமாக்குவதால், எளிதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், உலகளவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட சிறப்புகளில், 15% நீண்ட காலமாக காற்று மாசுபாட்டினால், பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…