ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு தனியார் ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனம் சுமார் 241 மில்லியன் டாலர் முதலீடை பெற்றுள்ளது வோலோகாப்டர்.
இந்த நிதியைக்கொண்டு நகரங்களுக்கான பேட்டரி மூலம் இயங்கும் ஏர் டாக்ஸியான வோலோசிட்டியை சான்றிதழ்களுடன் அதன் முதல் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துகிறது.அதனால் சந்தையில் முன்னணி நிலையை அடைய முடியும் என எதிர்பார்க்கிறது.
ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஃப்ளோரியன் ரியூட்டர் ,வோலோட்ரோன் மற்றும் வோலோசிட்டி என்ற இரண்டு ஏர் டாக்ஸி மாடல்களின் சேவைகள் சுமார் இரண்டு ஆண்டுகளில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் முதல் வழித்தட நகரங்களான “பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை துருவ நிலையில் உள்ளன .மின்சார விமான டாக்ஸிகளை 2024 ஒலிம்பிக்கிற்கு பாரிஸ் நிறுவ விரும்புகிறது,” என்றும் கூறினார்.
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…
தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…
சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…