பிரபு தேவாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பிரபு தேவா குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் பாண்டிச்சேரியில் தொடங்கியது. மேலும் இந்த திரைப்படத்தில், ஜார் மரியான், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…