பிரபு தேவாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பிரபு தேவா குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் பாண்டிச்சேரியில் தொடங்கியது. மேலும் இந்த திரைப்படத்தில், ஜார் மரியான், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…