மோகன்லால் இயக்கத்தில் மலையாள படத்தில் களமிறங்கும் தல அஜித்..!!

Published by
பால முருகன்

நடிகர் மோகன் லால் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஹெச் வினோத் இயக்குவதாக தகவல்கள் பரவி வந்தது.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் அஜித் அடுத்ததாக நடிகர் மோகன் லால் இயக்கும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு நிதி காக்கும் பூதம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க முழுக்க 3 டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்ததிரைப்படத்திற்கு லிடியன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.  ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறாராம்.பிரபல மலையாள சினிமா நடிகர் ப்ருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago