சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் […]
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது, ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, அவர் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் உள்ளிட்ட மூவரிடம் நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் […]
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) போராட்டம், அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், வரும் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற […]
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு காவல்துறையில் இயங்கி வரும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, 2025 ஜூலை 2 அன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் சம்பவத்தில், அங்கீகரிக்கப்படாத தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் அஜித்குமாரை […]
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜூலை 2 அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்று காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரம் குறிப்பாக, திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்பொழுது, அமைச்சர் பெரிய கருப்பனின் […]
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். இந்த […]
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்டு நேற்று அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்பினார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித்திற்கு விமானத்திலேயே அங்குள்ளவர்கள் கேக் வெட்டி சிறிய பாராட்டு விழா நடத்தினார். அதனை அடுத்து சென்னை விமான நிலையம் வந்த […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் Do or Die போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அதனை கூடுதல் பரபரப்பாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார். இதுவரை தனது பட ஷூட்டிங், தான் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் என்று மட்டும் பொதுவெளியில் வந்த அஜித்குமார், இந்தமுறை தனது குடும்பத்துடன் சென்னை […]
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார் ரேஸிங் அணி, 24H துபாய் 2025-ல் மூன்றாம் இடத்தையும், 12H முகெல்லோ 2025-ல் மூன்றாம் இடத்தையும் பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து, SRO மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் GT4 ஐரோப்பிய தொடர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில், உலகப்புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற GT4 […]
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. படம் வெளியான முதல் ஒரு வாரத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் அதற்கு அடுத்த வாரத்தில் கொஞ்சம் வரவேற்பு குறைந்தது. படம் குடும்ப ரசிகர்களை கவரும் அளவுக்கு இல்லாமல் ரசிகர்களுக்காகவும், இளைஞர்கள் கொண்டாடக்கூடிய வகையில் இருப்பதாலும் குறிப்பிட்டவர்கள் மட்டும் […]
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் […]
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித் அணி கலந்துகொண்டது. இந்தப் பந்தயத்தில் 46 கார்கள் பங்கேற்றன, இதில் அஜித் குமாரின் அணி மற்ற அணிகளை விட சிறப்பாக […]
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். கார் பந்தயத்தில் ஈடுபட்ட அவர் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பயிற்சியின்போது, அவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாதையில் […]
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களுக்குள், இந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே […]
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு முன்னதாக அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் மனம் வாடிவிட்டனர். வசூல் ரீதியாகவும் விடாமுயற்சி படம் 200 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வியை […]
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே இருக்கும். அப்படி தான் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி வெளியான முதல் நாளில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாக கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இதனையடுத்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்கிற காரணத்தால் […]