நடிகர் நெப்போலியன் அஜித்திற்கு வில்லனாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நெப்போலியன். இவருடைய மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் நடிகர் நெப்போலியன்அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார், மேலும் இவர் தற்பொழுது டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இணையதள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் பொழுது நடிகர் விஜயுடன் நடந்த பிரச்சனை பற்றி கூறியுள்ளார் “போக்கிரி படம் எடுக்கும் பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் அன்றிலிருந்து அவருடைய படங்களை பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அடுத்ததாக பேசிய இவர் நான் அணைத்து பிரபல நடிகர்களுடன் நடித்து விட்டேன் ஆனால் அஜித் கூட நடிக்கவில்லை மேலும் அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிக மாட்டேன் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…