உலக பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அல்கொய்தா அமைப்பின் வட ஆப்பிரிக்க தலைவரான அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் நாட்டின் ராணுவ படையின் மூலம் கொல்லப்பட்டார் என பிரான்ஸ் ராணுவ மந்திர தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பிரான்ஸ் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டையில் ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் இறப்பானது அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதி மீது 2007 ஆம் ஆண்டு ஐநா பொருளாதார தடையை விதித்திருந்தது. காரணம், இவர் பல்வேறு தீவிரவாத காரியங்களுக்கு வெடிமருந்துகள், வெடிகுண்டு சாதனங்களையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது மாலி நாட்டில் பிரான்ஸ் நாட்டு படை வீரர்களால் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பலியாகியுள்ளார் இந்த தகவலை பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…