நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இவரும் ,பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் .இவர் மறைந்த ரிஷிகபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஆலியா பட் காதலருடன் நேரத்தை செலவிட அவரது வீட்டின் அருகிலே வீடு ஒன்றை வாங்கியுள்ளார் .மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.32 கோடி செலவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் .அவர் வாங்கியுள்ள வீடு அந்த அந்த குடியிருப்பின் 5-வது மாடியில் உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் ரன்பீர் கபூர் வசிப்பது அதே குடியிருப்பின் 7-வது மாடியாம் .காதலருக்காக ரூ.32 கோடி செலவு செய்து ஆலியா பட் வீடு வாங்கியுள்ளது சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…