அல்லு அர்ஜுன் விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கின் மூன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.தற்போது ரஷ்மிகா மந்தானாவிற்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் .
இந்த நிலையில் இவருக்கு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது தனது ஆசை என்று பல இடங்களில் கூறியுள்ளார்.அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.அதன் படி அல்லு அர்ஜுனுக்கு கௌதம் மேனன் கூறிய கதை பிடித்து விட்டதாகவும்,எனவே விரைவில் அல்லு அர்ஜுன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .இது அல்லு அர்ஜுனின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…