மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்!

Published by
Rebekal

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

பிரபலமான அமேசான் நிறுவனத்தின் தலைவராகிய ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தார். 191.2 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட இவரை கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத் தலைவர் வேளாண் மஸ்க் என்பவர் பின்னுக்கு தள்ளினார். ஆம், வேளாண் முதலிடம் பெற்று 2-ஆம் இடத்திற்கு ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளி இருந்தார். இந்நலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பதாக தற்போது மீண்டும் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து கொண்டு வந்ததால் முதலிடம் பிடித்து இருந்தது. தற்பொழுது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு சந்தை 2.4 சதவீதம் குறைந்ததை அடுத்து 4.6 டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பு எலானுக்கு குறைந்துள்ளது. இதனை அடுத்து 995 மில்லியன் டாலர்கள் கூடுதல் சொத்து உடையவராக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

16 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

18 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

57 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago