அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக சீன வெளியுறவுத்துறை பரபர குற்றச்சாட்டுடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாகவே சீனா-அமெரிக்கா இடையே கருத்து மோதல்கள் வெடித்து வரும் நிலையில் அமெரிக்கா சீன அதிகாரிகளுக்கு விசா மறுப்பு , 2ம் கட்ட பொருளாதாரத்தடை போன்ற பல கட்டுப்பாட்டுகளை விதித்து வந்தது.இதனால் அமெரிக்கா மீது கடும் சீற்றத்தில் சீனா உள்ளதாக சர்வதேசம் கிசுகிசுத்து வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிர் பார் அமெரிக்கா பொருளாதார வல்லரசு நாடாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் தனது கம்யூனிச சித்தாந்தத்தை உலக முழுவதும் பரப்புவதற்காக அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிப்பதாக பகிரங்கமாக சீனா மீது குற்றச்சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா அபாண்டமாக குற்றம் சாட்டுவதாகவும்; அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்து முற்றி விட்டதாக விமர்ச்சித்ததோடு மட்டுமின்றி கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…