அமெரிக்காவில் தற்போது ஒரு சில மாகாணங்களில் உள்ள சாலைகளில் ஒருவருக்கு மேல் காரில் பயணம் செய்தால்அவர்களுக்கென என தனி வழித்தடம் அமைத்து அந்த வழித்தடம் வழியாக செல்கின்றனர்.
அந்த வழித்தடத்தில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும்அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் சில வாகன ஓட்டிகள் காரில் தங்களுடன் மற்றோருவர் இருப்பதுபோல் காட்டி கொண்டு விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணம் செய்கின்றனர். அவர்களை அவ்வப்போது போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 62 வயது மதிப்புத்தாக்க முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணம் செய்யவேண்டும் என எண்ணி தன்னுடைய காருக்குள் எலும்புக்கூடு ஒன்றிற்கு தொப்பி போட்டு காரின் முன் பகுதியில் அமர வைத்து காரை ஓட்டி சென்று உள்ளார்.
காரில் வேறொருவர் இருப்பதற்கு பதிலாக எலும்புக்கூடுஇருப்பதை போலீசார் பார்த்து உள்ளனர்.பின்னர் உடனடியாக காரை நிறுத்தி முதியவரை பிடித்து அவருக்கு அபராதம் விதித்தனர்.மேலும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்தனர்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…