இயக்குநர் சங்கர் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்.இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியில் வெளி வந்த “2.0” படமும் பல கோடியை வசூல் செய்தது.
இந்நிலையில் சங்கர் அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்ரீ பெரும்புதூரில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஷங்கருடன் அனில் கபூர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் அனில் கபூர் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் பரவியது. இதையடுத்து கமல் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது அணில் கபூர் கமலை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். ஆனால் அனில் கபூர் “இந்தியன் 2 “படத்தில் நடிக்க வில்லை.இந்நிலையில் கமலின் அடுத்த படமான “தலைவன் இருக்கிறான் “படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…