பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் என்ன கோர்த்து விடுகிற மாதிரி தோன்றுகிறது என்று அனிதா கூற நிஷா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் . இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்
எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்லும் போது எனக்கு கோர்த்து விட்ர மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது என்று அனிதா கூறுகிறார். மேலும் இது தனிப்பட்ட காரணங்கள் கிடையாது என்று அனிதா கூற நிஷா, ரியோ மட்டும் பொங்கி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.பேர் வைக்க வேண்டும் என்ற ஐடியா நீங்கள் தான் கொடுத்தீர்கள் என்று அனிதா கூற,அதனை ஏற்று கொள்ளாத நிஷா, பாஸ்ஸி, பப்பட் என்ற ஐடியாவை நானா கொடுத்தேன்? என்று பொங்கி எழுந்து அனிதாவிடம் கேட்கிறார்.
அப்போது பாலாஜி நிஷாவை சமாதானப்படுத்த வர அவரை திட்டுகிறார். அதனையடுத்து இந்த கான்செப்டே வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்ல என்று நிஷாவிடம் கேட்க ,ரியோவை காண்பித்து கான்செப்ட் வேண்டாம் என்று அவன் சொன்னான் என்று நிஷா கூறுகிறார்.அப்போது அனிதா கான்செப்ட் வேண்டாம் என்று சொல்லி விட்டு நீங்களும் சேர்ந்து ஏன் பெயர் வைக்கின்றீர்கள் என்ற கேள்வியை நிஷாவிடம் எழுப்புவதோடு புரோமோ முடிவடைகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…