அனிதா தனது கணவரின் அருமைகளை சொல்ல எரிச்சல் பட்டு சம்யுக்தா போதும் நீளமாக போகிறது என கூறியதால் பாதியிலேயே கீழேயிறங்கிய அனிதா.
பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் யாரையாவது மிஸ் பன்னுகிறார்களா? அப்படியெனில் யார் என ஒவ்வொருவறையாக கூற சொல்லி டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதில் ரம்யா, சுரேஷ், சம்யுக்தா என ஒவ்வொருவரும் தாங்கள் மிஸ் பண்ணுபவர்களை கூறினார்கள். அனிதாவின் முறை வந்த போது, அவர் தனது கணவரின் அருமைகளை கூறி அவரை தான் மிஸ் பண்ணுவதாக கூறினார். இதனால் சம்யுக்தா குறுக்கிட்டு, மன்னிக்கவும் நீண்ட நேரமாக போகிறது என கூறியதால் அனிதா இடையிலேயே நிறுத்தி கொண்டார். இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…