நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தென்பட்டது போன்று அல்லாமல் மற்றோரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு தனி பரம்பரை என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (ஆப்பிரிக்கா சிடிசி) தலைவர் ஜான் என்கென்சாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா சி.டி.சி மற்றும் அந்த நாட்டில் தொற்று நோய்களின் ஜீனோமிக்ஸிற்கான ஆப்பிரிக்க சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் – ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்டவை என்பதால் அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டியது கட்டாயம். எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். இது இன்னும் ஆரம்பத்தில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…