சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடக்கம்

Published by
Venu

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு 5 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது.அதாவது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி   டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.இதனால்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்  இன்று நடைபெற்று வருகிறது.உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகியுள்ளார்.

 

Recent Posts

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

25 minutes ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

1 hour ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

1 hour ago

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…

2 hours ago

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…

2 hours ago

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

12 hours ago