இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே பெயர், கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 6 லச்சத்தி 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ளனர்.
இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுமாறு அனைத்து நாடுகளின் பிரதமர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு செயலி மற்றும் ஒரு வலைத்தளத்தையும் உருவாகியுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளவும், அதன் விழிப்புணர்வு மற்றும் அதன் சிகிச்சை முறை குறித்து வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழு மற்றும் அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் இணைந்து இந்த செயலியை உருவாகியுள்ளது. இந்த செயலி, ஐ-போன் பயனாளர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும், மற்ற பயனாளர்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…