சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார்.
திரைப்படங்கள் வெற்றியை பெற்றால் அதன் அடுத்த பாகங்களாக 2, 3 என்று எடுப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று தமிழில் இரண்டாம் பாகங்களாக எந்திரன் 2.0, விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே சில திரைப்படங்கள் அதன் மூன்றாம் பாகங்களையும் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோன்று சிங்கம், காஞ்சனா ஆகியவை திரைக்கு வாந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் ஆர்யா, ராசிக்கன்னா நடிப்பில் அரண்மனை 3 ஆம் பாகம் தயாராகி வரும் நிலையில், இந்த திரைப்படம் திரைக்கு வந்த பிறகு அரண்மனையின் 4 ஆம் பாகம் எடுக்க உள்ளதாக சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நான்காம் பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…