நேற்று அர்ச்சனாவை உணர்வு பூர்வமாக தூண்டுவதற்காக நிஷா அர்ச்சனாவின் தந்தையை இழுத்ததற்காக இன்று அர்ச்சனா நிஷாவை பழி வாங்குகிறார்.
கடந்த 60 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மனிதன் மற்றும் இயந்திரம் என போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இயந்திரமாக இருப்பவர்களிடம் உணர்ச்சிகளை தூண்ட வேண்டும் என்பதற்காக நேற்று அர்ச்சனாவின் தந்தையை குறித்து நிஷா பேசியதால் அர்ச்சனா மனமுடைந்தார்.
இந்நிலையில், இன்று நிஷா இயந்திரமாக உள்ளார். அப்பொழுது அர்ச்சனா நிஷாவிடம் நேற்று நீங்கள் செய்தது சரியா என கேட்கிறார். மேலும், எல்லாம் முழுக்க முழுக்க நடிப்பு எனவும் கூறியுள்ளார். நிஷாவால் செய்ய முடியாததை செய் எனவும் அர்ச்சனா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…