முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-1 ஸ்பூன்(அரைத்தது), தக்காளி சாறு-2 டேபிள்ஸ்பூன், கேரட் சாறு- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நன்கு அரைத்த ஓட்ஸ் உடன் தக்காளி சாறு, கேரட் சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி சற்று மசாஜ் செய்யவும். பின்னர் அதனை காயவிட்டுவிடுகள். காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். முகத்தில் நிச்சயம் மாற்றம் தெரியும். முகம் நன்கு பொலிவாக இருக்கும். இதனை வாரம் ஒரு முறை செய்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் தெளிவாக இருக்கும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…