நாவல் பழத்தின் விதையிலும் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் அறிவோம்!

Published by
Rebekal

பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

நாவல் பழ விதையின் நன்மைகள்

நாவல் பழத்தின் விதையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் பலவற்றை சரிசெய்யும் சக்தி கொண்டது. 100 கிராம் நாவல் பழத்தில் 15 மில்லி கிராம் கால்சியமும், 141 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 35 மில்லி கிராம் மெக்னீசியமும், 15 மில்லிகிராம் பாஸ்பரசும், வைட்டமின், நீர்ச்சத்து, சோடியம் என பல அடங்கியுள்ளது. அதேபோல அந்த பழத்துக்கு ஈடான பலமடங்கு சக்திகளை அதன் விதையும் கொண்டுள்ளது.
அதாவது நாவல் பல விதையை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்படுத்தலாம். பழத்தை சாப்பிட்டுவிட்டு விதையை நன்றாக காயவைத்து அரைத்து எடுத்து குடிக்கும் பொழுது இதயம் ஆரோக்கியம் அடைகிறது. இதன் மூலம் ஜீரணக் கோளாறுகள் வயிற்றுப் புண் வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமடைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய அதிகப்படியான சத்து இந்த நாவல் பழ விதையின் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது பெரும் பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

30 minutes ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

59 minutes ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

1 hour ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

2 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

2 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

2 hours ago