இத்தனை நாள் நாம் தண்டனை என நினைத்துக்கொண்டிருந்த தோப்புக்கரணத்தால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

Published by
Rebekal

தண்டனையாக கருதப்படக்கூடிய தோப்புக்கரணம் நமது முன்னோர்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த தோப்புக் கரணத்தை நாள்தோறும் போடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தோப்புக்கரணத்தின் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவது என்றாலே பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனையாக தான் தற்போதெல்லாம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவதால் நமது வலது கைவிரல்கள் இடது கைவிரல்கள் வலது காது மடல்கள் ஆகியவற்றை பிடித்து உட்கார்ந்துகொண்டு எழுகிறோம். தோப்புகரணம் போடும் பொழுது நமது மூளையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சியை தருவதுடன் மனம் ஒருநிலையில் மாறுவதுடன் உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இயங்கவும் உதவுகிறது. ஒருவர் தோப்புக்கரணம் போடும் பொழுது அவருடைய தோள்பட்டை அளவுக்கு கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு பழகி அதன் பின் கால்களை சேர்த்து வைத்து தோப்புக்கரணம் போட ஈசியாக பழகி விடலாம். ஆனால் நாம் சாதாரணமாக உட்கார்ந்து எழக்கூடாது, உட்காரும் பொழுது மூச்சை உள்ளிழுத்து எழும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு செய்யும்பொழுது நமது தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வலுப்பெறும். இதன் மூலம் மன அழுத்தம், மனச் சோர்வு, தலைவலி ஆகியவை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழலாம். அக்குபஞ்சர் புள்ளிகள் என்று சொல்லப்படக்கூடிய உடலின் முக்கியமான சில பகுதிகளில் உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் நரம்பு மண்டலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 முதல் 20 முறை தோப்புக்கரணம் போட்டாலே போதும். ஆட்டிஸம் எனும் வளர்ச்சி குறைபாடு நோய் குணமாக உதவுவதுடன் மன கவலைகள் அனைத்தும் நீங்குகிறது. மேலும் நினைவாற்றல் அதிகரிக்க உதவுவதுடன் சுறுசுறுப்புடன் காணப்படும் உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

7 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

9 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago