தித்திக்கும் சுவையில் அவல் கேசரி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

Published by
Priya

அவல் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரவல்லது.இது நமது உடலிற்கு பலவகையான சத்துக்களை கொடுக்க வல்லது. அவலை நாம் தினமும் காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். அன்றைய நாள் முழுவதும் நம்மை சோர்வாகாமல் வைத்து கொளல் உதவியாக இருக்கும்.

பண்டிகை நாட்களில் மட்டும் தான் நாம் அவலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அவலை பயன்படுத்தி கேசரி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

அவல் -2 கப்

சர்க்கரை -1 கப்

கேசரி பவுடர் – 2 சிட்டிகை

நெய் -1/2 கப்

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

முந்திரி -தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவல் மற்றும் முந்திரியை நெய் சேர்த்து  பொன்னிறமாக வறுக்கவும். பின்பு முக்கால் டம்ளர் தண்ணீரில்  சேர்த்து கேசரி பவுடரை கரைத்து அதில் அவலை சேர்ந்து வேக விட வேன்டும்.

அவள் வெந்து கெட்டியானவுடன் சர்க்கரை மற்றும் நெய்யை சேர்த்து கிளறவேண்டும். கேசரி பதம் வந்தவுடன் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

 

 

 

Published by
Priya

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

10 hours ago