ஆரியின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கு பெருமை – இயக்குனர் சேரன்!

Published by
Rebekal

சமூகப் பொறுப்புள்ள நேர்மையான மனிதனின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கும் பெருமை என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரது வெற்றியை பலரும் கொண்டாடுவதுடன் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் திரையுலக இயக்குனரும், நடிகருமான சேரன் அவர்கள் இது குறித்த பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்ப பிள்ளைகளின் வெற்றி எனவும், ஒவ்வொரு சமூக பொறுப்பாளனும் நேர்மையான மனிதர்களின் வெற்றியும் கடின உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்க்கும், வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago