நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பிறகு இந்தி திரையுலகில் சினிமா நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு பல பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்தில், இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்ததில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில், அர்ஜுன் ராம்பாலின் சகோதரி கோமல் ராம்பலை விசாரிக்க போதை மருந்து கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அழைப்பு விடுத்துள்ளது. இன்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கோமல் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…