அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி என்ற திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்யா தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் அனைவரும் எதிர்பார் எதிர்பார்க்கும் புஷ்பா திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் முதலில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது நடிகர் விஜய் சேதுபதிதான் ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை , தற்போது இந்த புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…