அதிகார சீனாவிற்கு ஆப்பு வைக்கிறதா ஆசியான்?! ஒங்குகிறது கண்டனம்

Published by
kavitha

தென் சீன கடலின் பகுதிகளை எல்லாம் தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் சீனாவுக்கு ஆசியான்( ASEAN) கடும் கண்டனத்தையும் சீனாவிற்கு எதிராக ஒட்டு மொத்த ஆதங்க எதிப்பையும் தெரிவித்துள்ளது.

தென் சீன கடலின்  பெரும்பகுதியை எல்லாம் ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு ‘ஆசியான்’ எனப்படுகின்ற தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு தனது கண்டனத்தை கடும் எதிர்ப்பாக தெரிவித்துள்ளது

கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா சபையின் சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ள நிலையில்  சீனாவோ  நிலப்பரப்புகளை  ஒரு பக்கம் ஆக்கிரமித்து வருகிறது.நீர் பரப்பபையும் விட்டு வைக்காத சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியிலும், ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பழைய வரலாற்றை காண்பித்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அக் கடல் பகுதியில் உள்ள பல பவளப் பாறைகள், சிறிய தீவுகளை எல்லாம்  சீனா ஆக்கிரமித்து, அங்கு  தன் படைகளை நிறுத்தி வைத்தும் விட்டது. இந்த அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா பதம் பார்த்தே வருகிறது. இந்நிலையில், ஆசியான் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதன் பின் ஆசியான் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச கடல் எல்லைகளில் மீன் பிடிப்பது, எண்ணெய் வளங்களை பயன்படுத்திக் கொள்வது உட்பட, நாடுகளுக்கு உடனான  கடல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த, 1982ல் ஐ.நாவின்  கடல் சட்ட ஒப்பந்தத்தில் இது தொடர்பாக  தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே, தென் சீனக் கடலிலும், அதன் எல்லைகளும் வரையறுக்கப்பட வேண்டும்.என்று சீனாவின் பழைய வரைபடங்கள் எடுபடாது என்று சூசகமாக தெரிவித்துள்ள இவ்வமைப்பு இது குறித்து கடுமையன தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

8 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

8 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

10 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

10 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

12 hours ago