ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது – மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்!

Published by
Rebekal

மியான்மாரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி காரணமாக ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மருக்கு மியான்மரின் அரசை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்தியிருந்தார் எனவே இதன் காரணமாக 21 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண் சாங்ஸ் முஸ்லீம் மக்களின் போராட்டம் காரணமாக நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே வெற்றி பெற்ற ஆங் சாங் சச்சின் நாட்டின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார் இதையடுத்து தற்போது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 642 இடங்களுக்கு நட்டின் தலைவர் ஆங் சான் சூச்சிகட்சி தலைமையிலான 90க்கு மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு இருப்பதாகவும் அந்த கட்சி தான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இராணுவத்தினரால் சுற்றி சிறைபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது இதையடுத்து ராணுவ புரட்சி மியான்மரில் ஏற்பட்டுள்ளதால் ஓராண்டுக்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

46 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago