தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த பகுதியில் வறட்சி காலங்களின் போது ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுவதாகவும் ,போக்குவரத்திற்கு இடையூறாகவும் இந்த ஒட்டகங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் மூலம் ஒட்டகங்களை கொல்லும் பணியை இந்தக்குழு மேற்கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…