தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகிறது. இந்த ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடித்து அங்கு வாழும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த பகுதியில் வறட்சி காலங்களின் போது ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுவதாகவும் ,போக்குவரத்திற்கு இடையூறாகவும் இந்த ஒட்டகங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் மூலம் ஒட்டகங்களை கொல்லும் பணியை இந்தக்குழு மேற்கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…