உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அந்தந்த நாடு தனது மக்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள கலிஃபோர்னியாவை சேர்ந்த மக்கள் தெருவில் நின்று ரோட்டில் நடக்கவாவது உத்தரவு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கையில் ஊரடங்கை ரத்து செய் எனும் அட்டையுடன்நின்ற அவர்கள், தொடர்ச்சியாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…