உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அந்தந்த நாடு தனது மக்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள கலிஃபோர்னியாவை சேர்ந்த மக்கள் தெருவில் நின்று ரோட்டில் நடக்கவாவது உத்தரவு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கையில் ஊரடங்கை ரத்து செய் எனும் அட்டையுடன்நின்ற அவர்கள், தொடர்ச்சியாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…