நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க என பாலா ஷிவானியிடம் கூறுகிறார்.
24 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் சில மன கசப்புகள் ஏற்பட்டது. இதனால் பாலா தனியாக அமர்ந்து கண்கலங்கவும் செய்தார். இந்நிலையில், ஷிவானி இது குறித்து அவரிடம் தற்பொழுது கேட்கிறார். அதற்க்கு பாலா நான் சில நேரங்களில் திமிராக பேசுவதால், எப்பொழுதுமே திமிராக தான் பேசுவேன் என நினைக்கிறார்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…