நள்ளிரவு நேரத்தில் கூட நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா பிக் பாஸ் !

Published by
Priya

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை வெறித்தனமாக விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது கடுமையான டாஸ்க்குகளும் கொடுக்க பட்டு வருகிறது.இதனால் சில வேலைகளில் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகிறார்கள்.

இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கும் போது அவர்களுக்கு 1 மணி அளவில் பிக் பாஸ் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு தங்க முட்டை கொடுத்து அதை யாரும் உடைக்காமல் விடிய விடிய தூங்காமல் காத்து கொண்டிருந்தார்கள்.

 

 

Published by
Priya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago