ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியானது 99-வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில், பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரசிகர் பெருமக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் கத்துக்க கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீஸனின் டைட்டில் வின்னராக ஆரி தான் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகின்ற நிலையில், ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…