இனி ஆங்கிலத்தில் பேசக்கூடாது என சம்யுக்தாவை கூப்பிட்டு பிக் பாஸ் கூறியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தங்களது அன்பையும் கோபத்தையும் எதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டு தான் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையில் சில சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் அவர்களாகவே சமாதானப்படுத்தி கொள்கின்றனர்.
இந்நிலையில், அடிக்கடி சிலர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கின்றனர். எனவே கன்பெக்ஷன் அறைக்கு சம்யுக்தாவை அழைத்த பிக் பாஸ் இனி ஆங்கிலத்தில் உரையாடக்கூடாது என சொல்லி அனுப்பியுள்ளார். ஆனால், கேப்டன் சம்யுக்தாவாலையே ஆங்கிலத்தில் பேசாமல் இருக்க முடியவில்லை. இதோ அந்த வீடியோ,
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…