இசைவாணி அவரது அதிகாரத்தை வைத்து நடந்து கொள்ளும் விதம் குறித்து மதுமிதா கண்ணீருடன் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் ஊரு விட்டு ஊரு வந்து எனும் புது விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் இசை வாணிக்கு தனி ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிலருக்கு இசை வாணியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. மேலும், நேற்று பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக மதுமிதா வீட்டிலுள்ளவர்களுடன் கண்ணீருடன் பேசும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…