இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுருதி தான் வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 35 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், நமீதா தானாகவே வெளியேறினார். அதன் பின்னதாக நாதியா, அபிஷேக், சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது இந்த வாரம் எவிக்ஷனில் சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் சுருதி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என கூறப்படுகிறது.சுருதி ஏன் வெளியேற்றப்பட்டார் என பலர் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்டது உண்மையில் சுருதி தானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…