இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெர்மனி தமிழச்சி மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திருநங்கை நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், முதல் வாரம் நாதியா சாங்கும், இரண்டாவது வாரம் அபிஷேக்கும், மூன்றாவது வாரம் சின்ன பொண்ணு, நான்காவது வாரம் ஸ்ருதி என நான்கு பேர் தற்போது வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் ஜெர்மனியில் இருந்து வந்த போட்டியாளரும், தன் தமிழால் பல ரசிகர்களை தனக்கென உருவாக்கிக்கொண்டவருமாகிய மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…